இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அமைச்சர் சேகர்பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.…
View More “கோவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் வழக்கு தொடுத்துள்ளனர்!” சனாதன சர்ச்சை வழக்கில் அமைச்சர் சேகர்பாபு வாதம்Minister sakerbabu
“சனாதனம் குறித்து பேசியதற்கு எதிரான வழக்கின் பின்னணியின் பாஜக இருக்கிறது!” – உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதம்!
சனாதனம் குறித்து பேசியதால் தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதாக…
View More “சனாதனம் குறித்து பேசியதற்கு எதிரான வழக்கின் பின்னணியின் பாஜக இருக்கிறது!” – உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதம்!