திருநங்கைகள் நடத்தும் உணவகம் துவக்கம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க திருநங்கையரால் மட்டும் நடத்தப்படும் உணவகம் ஆகும். பொது சமூகம், திருநங்கையர்கள் இணைந்த சமூகம் என்ற நோக்கத்தின் முன்முயற்சியாக இந்த…

View More திருநங்கைகள் நடத்தும் உணவகம் துவக்கம்

போதை ஆசாமிகளிடமிருந்து பாதுகாப்பு கேட்டு திருநங்கைகள் கோரிக்கை!

கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு போதை ஆசாமிகள் சிலர் தினந்தோறும் தொல்லை கொடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயிலாடுதுறையில் திருநங்கைகள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மயிலாடுதுறை நகரில் காவிரி ஆற்றின்…

View More போதை ஆசாமிகளிடமிருந்து பாதுகாப்பு கேட்டு திருநங்கைகள் கோரிக்கை!