“ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அதிமுக ஆட்சியில் தான் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

View More “நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

“கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக எடப்பாடி பழனிசாமி, குற்றம்சாட்டியுள்ளார்.

View More “கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கிட்னி திருட்டு விவகாரம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

View More கிட்னி திருட்டு விவகாரம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

ஜெர்மனியில் முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழ் உணர்வுக்கும், முதலீட்டிற்கும் அழைப்பு!

தமிழ் உணர்வுக்கும், முதலீட்டிற்கும் அழைப்பு விடுத்தார் முதலமைச்சர்.

View More ஜெர்மனியில் முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழ் உணர்வுக்கும், முதலீட்டிற்கும் அழைப்பு!

“சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தூய்மைப் பணியாளரின் உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு – டிடிவி தினகரன்!

அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More தூய்மைப் பணியாளரின் உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு – டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

View More தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

“தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேற்று இரவு தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் கூறினாலும் கூட காவல்துறை…

View More “தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – செல்வப்பெருந்தகை!

திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!