“மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் முறையாகப் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

“கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? – அன்புமணி!

தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? – அன்புமணி!

கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? – அன்புமணி கேள்வி?

அரசின் தேவையற்ற செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் நிலையில், கல்வித்துறைக்கான நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? – அன்புமணி கேள்வி?

“தமிழகத்தின் நலன்களை விட அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் பங்கேற்காமல் இருக்கலாம்” – மாணிக்கம் தாகூர்!

தமிழகத்தின் நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இதில் பங்கேற்காமல் இருக்கலாம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தின் நலன்களை விட அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் பங்கேற்காமல் இருக்கலாம்” – மாணிக்கம் தாகூர்!

“விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” – டிடிவி தினகரன்!

தவெக அளித்த தேர்தல் அறிக்கையின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” – டிடிவி தினகரன்!

“கடன் சுமை இருந்தாலுமே மக்களுக்காக சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறோம்” – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

திமுக ஒரு போதும் தமிழகத்திற்கு தண்ணீர் வந்துவிடக்கூடாது என செயல்படுகிறது என்று அமைச்சர் நிர்மலாகுமார் தெரிவித்துள்ளார்.

View More “கடன் சுமை இருந்தாலுமே மக்களுக்காக சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறோம்” – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – இன்று முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இன்று முதல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – இன்று முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு!

கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை: நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் பட்ஜெட் – அன்புமணி!

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை: நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் பட்ஜெட் – அன்புமணி!

“வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது” – மு.க.ஸ்டாலின்!

மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக வேளாண் பட்ஜெட் அமைந்திருக்கிறது என்று மு.க. ஸ்டாலின் விமரசன்ம் செய்துள்ளார்.

View More “வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது” – மு.க.ஸ்டாலின்!