மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – திருமாவளவன் குற்றச்சாட்டுTNGoverment
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனுதுணை வேந்தர் நியமன மசோதா : உயர்நீதிமன்றத்தின் இடைகாலத் தடையை நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
உச்ச நீதிமன்றத்தில் துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
View More துணை வேந்தர் நியமன மசோதா : உயர்நீதிமன்றத்தின் இடைகாலத் தடையை நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்தமிழக அரசின் 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
View More தமிழக அரசின் 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்தமிழ்நாடு DGP நியமன விவகாரம் : 3 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தமிழ்நாடு டி.ஜி.பி. நியமனம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
View More தமிழ்நாடு DGP நியமன விவகாரம் : 3 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!
மக்களின் உயிரை பாதுகாக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!”டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More ”டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்தேனி வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!
வடகிழக்கு பருவமழையால் தேனி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
View More தேனி வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியதை எதிர்த்து ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
View More ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!தீபாவளி : பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு..!
தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
View More தீபாவளி : பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு..!