மழை நீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளுக்கு உதவிட; ரிமோட் படகு அறிமுகம்

சென்னையில் குளம் போல் மழை நீர் தேங்கிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியே வர முடியாத மக்களுக்கு, உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்காக ரிமோட் படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக…

View More மழை நீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளுக்கு உதவிட; ரிமோட் படகு அறிமுகம்

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் அணுக காவல்துறை அறிவுறுத்தல்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த தவல்களை பகிர தமிழ்நாடு காவல்துறை தொலைப்பேசி எண்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி…

View More அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் அணுக காவல்துறை அறிவுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு சலுகை – 7 காவலர்கள் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விதிகளை மீறி அவர்களது உறவினர்களுடன் பேச அனுமதித்ததாக 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில்…

View More பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு சலுகை – 7 காவலர்கள் சஸ்பெண்ட்

‘மனித உரிமைகள்’ எனும் வார்த்தையை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

மனித உரிமைகள், ஒன்றியம், மாநில, கவுன்சில் வார்த்தைகளை தனியார் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், “மனித உரிமைகளை பேண தேசிய…

View More ‘மனித உரிமைகள்’ எனும் வார்த்தையை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மக்காச்சோளம் பயிருக்கு இடையே கஞ்சா செடி பயிரிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் அருகே உள்ள மொசல்மடுவு கிராமத்தில் வசித்து வருபவர் குப்புச்சாமி மகன் மணி.…

View More ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவுக்கு புதிய ஒருங்கிணைப்பு அதிகாரி

மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல்துறை இயக்குநர் சந்திப்மிட்டல் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையடுத்து இதனை தடுக்கும் பணியில்…

View More மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவுக்கு புதிய ஒருங்கிணைப்பு அதிகாரி

“சமுதாயத்தை ஊழல் கரையான் போல செல்லரித்துள்ளது” – சென்னை உயர்நீதிமன்றம்

ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க வைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ரூ.1,500  லஞ்சம் பெற்ற புகாரில் பணி இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து காவல்துறை அதிகாரி…

View More “சமுதாயத்தை ஊழல் கரையான் போல செல்லரித்துள்ளது” – சென்னை உயர்நீதிமன்றம்

திருமணமான 28 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழப்பு

திருமணமான 28 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி திவ்யா பாரதி (23). இந்த மாதம் 1ம்…

View More திருமணமான 28 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழப்பு

வெடி பொருட்களுடன் வெடித்து சிதறிய கார்; நள்ளிரவில் பயங்கரம்

சாத்தான்குளம் அருகே வெடி தயாரிக்கும் மருந்துகள் இருந்த கார் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை…

View More வெடி பொருட்களுடன் வெடித்து சிதறிய கார்; நள்ளிரவில் பயங்கரம்

கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல்துறை

இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த சென்னை காவல்துறை முடிவெடுத்துள்ளது. சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 30 நிமிட காணொலி மூலம் பள்ளி…

View More கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல்துறை