கடற்கரைகளை கண்காணிக்க டிரோன் – விரைவில் நடைமுறை
கடலில் தத்தளிப்போரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிரோன் சோதனை ஓட்டமானது சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. கடலில் தத்தளிப்போரை மீட்கும் வகையில் டிரோன் மூலமாக கண்காணிக்கும் முறை, விரைவில் நடைமுறைக்கு வரும் என...