திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகள் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக பிரமுகர் நவீன் குமார் ரெட்டி தெரிவித்தார். ராயலசீமா போராட்ட சமிதி அமைப்பாளரும், பாஜக பிரமுகருமான…
View More “திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கடந்த 5 ஆண்டு செயல்பாடுகள் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” – பாஜக கோரிக்கை!Tirumala
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை: 10 நாட்களில் ரூ. 40.18 கோடி செலுத்திய பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் கடந்த 10 நாட்களில் ரூ. 40.18 கோடி செலுத்தியுள்ளனர். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது. பகல்பத்து,…
View More திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை: 10 நாட்களில் ரூ. 40.18 கோடி செலுத்திய பக்தர்கள்!திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜன.2) முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமழையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட…
View More திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம்!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது. பகல்பத்து, ராபத்து இயற்பா என…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!ஆந்திராவில் இடைவிடாது பெய்யும் அடை மழை: திருப்பதி சென்றுள்ள பக்தர்கள் அவதி!
ஆந்திராவில் ராயல சீமா, கோஷ்டா ஆகிய பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால் திருப்பதி மலைக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவின் ராயல சீமா,…
View More ஆந்திராவில் இடைவிடாது பெய்யும் அடை மழை: திருப்பதி சென்றுள்ள பக்தர்கள் அவதி!வைகுண்ட ஏகாதசி.. திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. சிறப்பு டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான 300 ரூபாய் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசி…
View More வைகுண்ட ஏகாதசி.. திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. சிறப்பு டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!கோலாகலமாக தொடங்கிய திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் 9 நாட்களாக 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ…
View More கோலாகலமாக தொடங்கிய திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்!நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!
சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை திருமலை திருப்பதியில் நள்ளிரவில் கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். திருவண்ணாமலையை சொந்த ஊராக கொண்ட சந்திரசேகர், மீனா ஆகியோர் தற்போது சென்னையில் வசித்து…
View More நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் தரிசன டிக்கெட் 24-ல் வெளியீடு!!
ஜுலை, ஆகஸ்டில், திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்கான, 300 ரூபாய் தரிசன டிக்கெட், இம்மாதம் 24ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி திருமலையில், தினமும் சர்வ தரிசனம், டைம் சிலாட்…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் தரிசன டிக்கெட் 24-ல் வெளியீடு!!இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே நாடு இணைந்திருப்பதற்கு காரணம்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே நாடு இணைந்திருப்பதற்கு காரணம் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துளளார். ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின்னர்…
View More இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே நாடு இணைந்திருப்பதற்கு காரணம்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்