நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி! – குவைத்தில் சிக்கியிருந்த பெண் தாயகம் மீட்பு …

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கிய பெண் தாயகத்திற்கு மீட்கப்பட்டார். குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற திருப்பூரை சேர்ந்த யோக மகேஸ்வரியை வீட்டு உரிமையாளர்கள் சித்திரவதை செய்வதாக நியூஸ் 7 தமிழில்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி! – குவைத்தில் சிக்கியிருந்த பெண் தாயகம் மீட்பு …

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விவசாயிகள் திடீர் போராட்டம்!

பல்லடம் அருகே பாச்சாகவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஆலை கழிவுகளை குட்டையில் திறந்து விட்டதாக புகார் எழுந்த நிலையில், மண்ணைக் கொட்டி மூட வந்த வாகனங்களை விவசாயிகள் சிறை…

View More கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விவசாயிகள் திடீர் போராட்டம்!

கடை உரிமையாளரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக நடவடிக்கை

திருப்பூரில் கடையின் உரிமையாளளரை தாக்கிய காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவில் நியூஸ்7 செய்தி வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திருப்பூர் பல்லடம்…

View More கடை உரிமையாளரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக நடவடிக்கை

திருப்பூர் உள்பட 16 நகரங்களில் இன்று முதல் 5 ஜி சேவை தொடக்கம்!!

தமிழ்நாட்டில் திருப்பூர் உள்பட 16 நகரங்களில் இன்று 5 ஜி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் மொத்தம் 134 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியாவில் தொழில்நுட்பத்தில் அடிமட்ட அளவில்…

View More திருப்பூர் உள்பட 16 நகரங்களில் இன்று முதல் 5 ஜி சேவை தொடக்கம்!!

`நேத்து தான ஸ்கூலுக்கு போனேன், இன்னைக்கு போகணுமா? ’– வைரலாகும் சிறுவனின் வீடியோ

நேத்து தான ஸ்கூலுக்கு போனேன், இன்னைக்கு போகணுமா? ஒரு உடம்பு சரியில்லாத குழந்தைய இப்படி பாடு படுத்துறீங்களே இது நியாயமா? என பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடித்த சிறுவனின் வீடியோ வைரலாக பரவி அனைவரையும்…

View More `நேத்து தான ஸ்கூலுக்கு போனேன், இன்னைக்கு போகணுமா? ’– வைரலாகும் சிறுவனின் வீடியோ

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை; கிழித்தெறிந்த அதிகாரிகள்

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டும் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ரயில்வே அதிகாரிகள் அந்த பதாகையை கிழித்து நீக்கினர். திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல்…

View More திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை; கிழித்தெறிந்த அதிகாரிகள்

காதலனை துரத்தி வந்த காதலி; ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

குடும்பத்துடன் பெண் கேட்டு வந்தபோது மாப்பிள்ளை வீட்டாருக்கு பெற்றோர் மனகசப்பு ஏற்படுத்தியதால், காதலனை விடாபிடியாக காதலி துரத்தி வந்ததால் – ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கோவிலூற்று…

View More காதலனை துரத்தி வந்த காதலி; ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

திக்குமுக்காடும் திருப்பூர்-நியூஸ்7 தமிழ் கள ஆய்வு

தவிக்கும் தலைநகரம், சென்னையில் பாதுகாப்பான ஷாப்பிங், மாமதுரை அவலங்கள் ஆகிய பெயர்களில் நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் இறங்கியது. அதைத் தொடர்ந்து திக்குமுக்காடும் திருப்பூர் என்ற பெயரில் இன்று திருப்பூரில் நியூஸ்7 தமிழ் கள…

View More திக்குமுக்காடும் திருப்பூர்-நியூஸ்7 தமிழ் கள ஆய்வு

கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழப்பு; காப்பகத்தை மூட அமைச்சர் உத்தரவு

திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகத்தை மூட சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த காப்பகம் மூடப்பட்டது. குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக…

View More கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழப்பு; காப்பகத்தை மூட அமைச்சர் உத்தரவு

மகன், மகளை கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட தாய் – உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் மகன் மற்றும் மகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த தாய், தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளகோவில் அருகே உள்ள அத்தாம்பாளையத்தைச்…

View More மகன், மகளை கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட தாய் – உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி