திருப்பூரில் மருத்துவம் படிக்காமல் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காட்டில் செயல்பட்டு வரும் இஷ்வந்த் என்ற கிளினிக் முறைகேடாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர்…
View More திருப்பூரில் போலி மருத்துவர் கைது!