சென்னை நிதின் சாய் கொலை வழக்கு: மேலும் ஒருவர் சரண், தேடுதல் வேட்டை தீவிரம்!

குற்றவாளி ஆரோனை தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது அவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

View More சென்னை நிதின் சாய் கொலை வழக்கு: மேலும் ஒருவர் சரண், தேடுதல் வேட்டை தீவிரம்!

மதுரை | ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத அசைவ திருவிழா – சுமார் 1000 கிலோ கறி விருந்து படையல்!

மதுரை திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத அசைவ திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். மதுரை, திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வம் கரும்பாறை முத்தையா…

View More மதுரை | ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத அசைவ திருவிழா – சுமார் 1000 கிலோ கறி விருந்து படையல்!

#Madurai | 138 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத ஏ.வி. மேம்பாலம்… பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை!

மதுரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட ஏ.வி மேம்பாலம் 138 ஆண்டுகளை கடந்த நிலையில், இப்பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரம் இயற்கையாகவே வடகரை, தென்கரை என இருப்பகுதிகளாக…

View More #Madurai | 138 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத ஏ.வி. மேம்பாலம்… பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை!

விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வலியுறுத்தல் – மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தேமுதிகவினர் தீர்மானம்!

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில்…

View More விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வலியுறுத்தல் – மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தேமுதிகவினர் தீர்மானம்!

திருமங்கலம் அருகே ஸ்ரீஆதிசிவன், ஸ்ரீஎல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா!

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி சிவன், ஸ்ரீ எல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம்…

View More திருமங்கலம் அருகே ஸ்ரீஆதிசிவன், ஸ்ரீஎல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா!

அமெரிக்க மகனுக்கு, மதுரையில் கலாச்சார விழா நடத்தி நெகிழ வைத்த பெற்றோர்!!

திருமங்கலம் அருகே அமெரிக்க மகனுக்கு தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்து கலை நிகழ்ச்சிகளுடன் பெற்றோர் விழா எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பன்னிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுதாகர் –…

View More அமெரிக்க மகனுக்கு, மதுரையில் கலாச்சார விழா நடத்தி நெகிழ வைத்த பெற்றோர்!!

ஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள்

திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் மகள் TNPSC குரூப் 4 தேர்வு எழுதினர். மதுரை மாவட்டம், திருமங்கலம், என்ஜிஓ நகரைச் சேர்ந்தவர் ரவி – வளர்மதி தம்பதி.…

View More ஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள்

தரமற்ற மின் இணைப்பு: வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தொடர் தீ விபத்து

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற மின் இணைப்புக் கம்பிகளால் கடந்த 3 ஆண்டுகளில் 5 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…

View More தரமற்ற மின் இணைப்பு: வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தொடர் தீ விபத்து