#Madurai | 138 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத ஏ.வி. மேம்பாலம்… பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை!

மதுரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட ஏ.வி மேம்பாலம் 138 ஆண்டுகளை கடந்த நிலையில், இப்பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரம் இயற்கையாகவே வடகரை, தென்கரை என இருப்பகுதிகளாக…

View More #Madurai | 138 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத ஏ.வி. மேம்பாலம்… பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை!

மதுரை சித்திரை திருவிழா: ஏப்.23ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின்…

View More மதுரை சித்திரை திருவிழா: ஏப்.23ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!

வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிக்க கூடாது; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. வைகை அணை அதன் முழு கொள்ளவையும் எட்டியதால் அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 69 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,…

View More வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிக்க கூடாது; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் அடிக்கல் நாட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி

வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் அடிக்கல் நாட்டப்படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகே, முதலமைச்சருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உற்சாக…

View More வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் அடிக்கல் நாட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி