சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!

சங்கரன்கோவில் பகுதியில் நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!

“வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்!

வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி தற்போது கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்!

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி பள்ளிகளுக்கு இன்று (ஆக.29) மதியம் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கபட்டுள்ளனர்.

View More விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

தெரு நாய்கள் துரத்தியதால் நடந்த விபரீதம் – நடந்தது என்ன?

தெரு நாய்கள் துரத்தியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

View More தெரு நாய்கள் துரத்தியதால் நடந்த விபரீதம் – நடந்தது என்ன?

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

கனமழையால் குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிகளில் குளிக்க போலீசார் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.

View More குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

நெல்லை – பெங்களூர் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ள நிலையில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

View More நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

தென்காசியில் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

View More தென்காசியில் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு!

இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை – பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் பரபரப்பு மனு!

தமிழ்நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

View More இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை – பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் பரபரப்பு மனு!