ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு… சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!

சபரிமலை சீசனை முன்னிட்டு மகாராஷ்டிரா – கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது.

View More ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு… சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!

”தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!

வாக்குத் திருட்டு போன்ற முயற்சிகளை முறியடித்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More ”தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!

தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.

View More தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

மூத்த தலைவருக்கு திமுக கொடுக்கும் மரியாதை இதுதானா? நயினார் நாகேந்திரன்!

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி புகைப்படம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நயினார் தெரிவித்துள்ளார்.

View More மூத்த தலைவருக்கு திமுக கொடுக்கும் மரியாதை இதுதானா? நயினார் நாகேந்திரன்!

வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நெல்லை – பெங்களூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

View More வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!

சங்கரன்கோவில் பகுதியில் நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!

“வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்!

வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி தற்போது கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்!

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி பள்ளிகளுக்கு இன்று (ஆக.29) மதியம் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கபட்டுள்ளனர்.

View More விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

தெரு நாய்கள் துரத்தியதால் நடந்த விபரீதம் – நடந்தது என்ன?

தெரு நாய்கள் துரத்தியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

View More தெரு நாய்கள் துரத்தியதால் நடந்த விபரீதம் – நடந்தது என்ன?