நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூய்மைப் பணியாளர்களை சாதிரீதியாக இழுபடுத்திய கடை உரிமையாளர் மீது வழக்கு..!
தேநீரில் புழு இருந்ததை கேள்வி கேட்ட தூய்மைப்பணியாளர்களை சாதிரீதியாக இழுவுபடுத்திய தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில் கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தேர்முட்டி...