யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை அவசியம்?

யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிடுள்ளது. பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், சளி, காய்ச்சல், தொண்டை…

View More யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை அவசியம்?

மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த 45-வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர்…

View More மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டிஸ்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன்…

View More சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டிஸ்

உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்

சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ போட்டியிடுகிறார். உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், கட்சி சார்பாகவும், சுயேச்சையாகவும், இளைஞர்கள், பெண்கள், திருநங்கை என பலரும் வேட்புமனு…

View More உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்

பெத்தேல் நகரில் வசிப்போர் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் – தமிழ்நாடு அரசு

பெத்தேல் நகரில் வசிப்போர் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு…

View More பெத்தேல் நகரில் வசிப்போர் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் – தமிழ்நாடு அரசு

பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது…. ராகுல்காந்தி ஆவேசம்….

வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் உங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். என பாஜகவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.   குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி…

View More பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது…. ராகுல்காந்தி ஆவேசம்….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 1,2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. இன்று வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிடப்பட்டது தி.மு.க. அதில், தூத்துக்குடி, கும்பகோணம்,…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 1,2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக

பாஜகவுடனான கூட்டணி முறியவில்லை: எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால், பாஜகவுடனான கூட்டணி முறியவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட விரும்புவார்கள் என்பதால்தான்…

View More பாஜகவுடனான கூட்டணி முறியவில்லை: எடப்பாடி பழனிசாமி

தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

தை அமாவாசை தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். முன்னோர்களுக்கு தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்…

View More தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல், நாளை ‘நமது அம்மா நாளிதழில்’ வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது, இந்நிலையில் சற்றுமுன் அதிமுக…

View More முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக