காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், இரண்டு துணை மேயர் பதவிகளை ஒதுக்கியுள்ளது திமுக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி கட்சிகளுக்கு மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர்,…
View More காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், இரண்டு துணை மேயர் பதவி: திமுக#TamilNadu
மகா சிவராத்திரி விழா: திட்டமிட்டபடி நடைபெறும் – அமைச்சர் சேகர் பாபு
சென்னை கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சிவராத்திரியை ஒட்டி இன்று மாலை முதல் நாளை காலை வரை அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்…
View More மகா சிவராத்திரி விழா: திட்டமிட்டபடி நடைபெறும் – அமைச்சர் சேகர் பாபுபிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை: அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதற்கட்டமாக கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை…
View More பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை: அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுதமிழ்நாடு: புதிதாக 507 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 507 ஆக குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 507 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில்…
View More தமிழ்நாடு: புதிதாக 507 பேருக்கு கொரோனா தொற்று100 மாணவர்கள்: ஒரே ஆசிரியருடன் செயல்படும் பள்ளி – பெற்றோர் கோரிக்கை
செங்கம் அருகே பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு ஒரே ஆசிரியர் பாடம் நடத்துவதால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பக்ரிப்பாளையம் ஊராட்சியில் செயல்படும்…
View More 100 மாணவர்கள்: ஒரே ஆசிரியருடன் செயல்படும் பள்ளி – பெற்றோர் கோரிக்கை12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: வழிகாட்டு நெறிமுறைகள் எப்போது?
12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாகவும், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியபின் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும்…
View More 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: வழிகாட்டு நெறிமுறைகள் எப்போது?“வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்” – முதலமைச்சர்
‘வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்…
View More “வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்” – முதலமைச்சர்நாளை வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 21…
View More நாளை வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனைகுடும்ப அட்டை: புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை
குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நியாயவிலைக்கடைகளின் மீது, குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள்…
View More குடும்ப அட்டை: புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கைநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்.…
View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது