பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது…. ராகுல்காந்தி ஆவேசம்….

வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் உங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். என பாஜகவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.   குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி…

View More பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது…. ராகுல்காந்தி ஆவேசம்….

“பெண்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை” ராகுல் காந்தி.

டெல்லி கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த இளம்பெண்ணை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, கடுமையாகத் தாக்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ,இந்த சம்வபத்தை கண்டித்து வேதனை தெரிவித்துள்ளார் தலைவர் ராகுல் காந்தி. கடந்த…

View More “பெண்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை” ராகுல் காந்தி.

“நாட்டின் சொத்துக்களை பிரதமர் விற்றுவிட்டார்”-ராகுல்காந்தி

நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

View More “நாட்டின் சொத்துக்களை பிரதமர் விற்றுவிட்டார்”-ராகுல்காந்தி

“ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழக்கிறார்கள்” : ராகுல் காந்தி

கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதை விடவும், அவசர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாததாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து ராகுல் காந்தி…

View More “ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழக்கிறார்கள்” : ராகுல் காந்தி

‘கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தேவை, விருப்பம் என விவாதிப்பது அபத்தம்’ ராகுல்காந்தி!

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தேவை, விருப்பம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்திருப்பது அபத்தமான கருத்து என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசியை அதை விரும்புபவர்களுக்கு போடாமல்,…

View More ‘கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தேவை, விருப்பம் என விவாதிப்பது அபத்தம்’ ராகுல்காந்தி!