காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி

சேலத்தில் தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் அன்னதானப்பட்டி அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனி பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவா – கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு…

View More காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி

குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பாஜக செயல்படவில்லை: மாநில தலைவர் அண்ணாமலை

அரியலூர் மாணவி விவகாரத்தில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பாஜக செயல்படவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை…

View More குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பாஜக செயல்படவில்லை: மாநில தலைவர் அண்ணாமலை

எம்.பி நவநீதகிருஷ்ணன், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களிடம் விளக்கம்

அதிமுகவில் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள…

View More எம்.பி நவநீதகிருஷ்ணன், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களிடம் விளக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு சமவாய்ப்பு: பாமக தலைவர் ஜி.கே.மணி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாமகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு சமவாய்ப்பு: பாமக தலைவர் ஜி.கே.மணி

கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை…

View More கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை

பட்டாசு ஆலை வெடி விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி – முதலமைச்சர் உத்தரவு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக…

View More பட்டாசு ஆலை வெடி விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி – முதலமைச்சர் உத்தரவு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக பொம்மி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கே இன்று மாலை…

View More பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மனைவியை கொலை செய்த தீயணைப்புத் துறை வீரருக்கு ஆயுள் தண்டனை உறுதி

தவறான தொடர்பை கண்டித்த மனைவியை கொலை செய்த தீயணைப்புத் துறை வீரருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை தீயணைப்பு துறை அலுவலகத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றிய செந்தில்குமார்…

View More மனைவியை கொலை செய்த தீயணைப்புத் துறை வீரருக்கு ஆயுள் தண்டனை உறுதி

வெளியானது மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணை

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக் கல்வி இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ளது. பொது தரவரிசை 1 முதல் 10,456 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்…

View More வெளியானது மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணை

பெத்தேல் நகர் குடியிருப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கம் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது பெத்தேல் நகர். இங்கு வணிக வளாகங்கள்…

View More பெத்தேல் நகர் குடியிருப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு