தவெக தலைவர் விஜய் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை இன்று மாலை சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க கோர திட்டமிட்டுள்ளார்.
View More விஜய்- ஆளுநர் சந்திப்பு நேரத்தில் மாற்றம்…?#TamilNadu
தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்…!
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
View More தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்…!ஆளுநரை சந்தித்த விஜய் : ஆட்சியமைக்க உரிமைக் கோரி கடிதம் அளிப்பு…!
தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்துள்ளார்.
View More ஆளுநரை சந்தித்த விஜய் : ஆட்சியமைக்க உரிமைக் கோரி கடிதம் அளிப்பு…!பிஎம் ஸ்ரீ திட்டம் – தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்…!
‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தில் இணையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
View More பிஎம் ஸ்ரீ திட்டம் – தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்…!தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!
தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!உலகிற்கு வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து…!
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More உலகிற்கு வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து…!தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்கள் வெளியீடு…!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்கான மையங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
View More தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்கள் வெளியீடு…!காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: முழு அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? – நாதக சீமான் கேள்வி…!
தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: முழு அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? – நாதக சீமான் கேள்வி…!தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!
தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ; தேர்தல் அதிகாரி தகவல்…!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ; தேர்தல் அதிகாரி தகவல்…!