புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு…
View More ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு வருத்தமளிக்கிறது: நடவடிக்கை எடுப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் உறுதி