முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கையை கேரள அரசு தொடர்ந்தால் அம்மாநிலத்திக்கு செல்லும் பொருட்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது. முல்லைப் பெரியாறில், புதிய அணை…
View More தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் டெல்லியில் போராட்டம்tamil nadu
நிலக்கடலையில் உயர்மகசூல் பெற பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் என்னென்ன?
நிலக்கடலையில் உயர்மகசூல் பெற விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் என்னென்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை முக்கியமான பயிராகும். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 4…
View More நிலக்கடலையில் உயர்மகசூல் பெற பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் என்னென்ன?தமிழ்நாடு: சத்யபிரதா சாஹுவுக்கு சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருது
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருது வழங்கப்பட்டது. 12வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம்…
View More தமிழ்நாடு: சத்யபிரதா சாஹுவுக்கு சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருதுதமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
தமிழ்நாட்டில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது டெல்டா வகை கொரோனா வைரஸை…
View More தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிகணித மேதைக்கு மரியாதை
கணித மேதை ராமானுஜனின் சீனிவாச இராமானுஜனின் 134 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். 1887…
View More கணித மேதைக்கு மரியாதை45-வது புத்தக காட்சி; தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ஜனவரி 6-ஆம் தேதி, 45-வது புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.…
View More 45-வது புத்தக காட்சி; தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் மரியாதை
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில்…
View More ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் மரியாதைராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார். நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,…
View More ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்சையத் முஷ்டாக் அலி கோப்பை பைனல்: கடைசி பந்தில் தமிழ்நாடு த்ரில் வெற்றி
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. இந்த…
View More சையத் முஷ்டாக் அலி கோப்பை பைனல்: கடைசி பந்தில் தமிழ்நாடு த்ரில் வெற்றிபருவமழையை எதிர்கொள்ள தயார் – தமிழ்நாடு தீயணைப்புத்துறை
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து வருவதால்…
View More பருவமழையை எதிர்கொள்ள தயார் – தமிழ்நாடு தீயணைப்புத்துறை