ரெட் அலர்ட் வாபஸ்: 3 நாட்களுக்கு கனமழை மட்டும் நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை படிப்படியாக  குறைய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட்  திரும்ப பெறப்படுகிறது என வானிலை ஆய்வு மைய தலைவர் கே பாலச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாலர்களை சந்தித்து பேசிய அவர், ‘தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த…

View More ரெட் அலர்ட் வாபஸ்: 3 நாட்களுக்கு கனமழை மட்டும் நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த சில நாட்களுக்கு தொடர் கனமழை

வரும் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதிக்குள் மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த…

View More வங்க கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த சில நாட்களுக்கு தொடர் கனமழை

மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் 3 பேர் – அதிர்ச்சி தகவல்

மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், அதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மாலத்தீவில் மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகு…

View More மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் 3 பேர் – அதிர்ச்சி தகவல்

கோவை சம்பவம் எதிரொலி : தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ சோதனை

கோவையில் கார் வெடித்த வழக்கு எதிரொலியாக தமிழ்நாட்டின் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.   கோவை, உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 23 ம்…

View More கோவை சம்பவம் எதிரொலி : தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ சோதனை

இரவு ரோந்து பணி – காவலர்களுக்கு ரூ.300 சிறப்புப்படி

தமிழக காவல்துறையில் இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள்…

View More இரவு ரோந்து பணி – காவலர்களுக்கு ரூ.300 சிறப்புப்படி

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த தமிழக மீனவருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் ஒரு படகில் பத்து…

View More துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் குறைந்துவரும் H1N1 தெற்று பாதிப்பு -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகத்தில் H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300 ஆக இருந்த நிலையில் தற்போது 30 ஆக குறைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பொதுவாக ஸ்வைன் ஃப்ளூ…

View More தமிழகத்தில் குறைந்துவரும் H1N1 தெற்று பாதிப்பு -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

நிதி ஒதுக்காமல் கோரிக்கை கேட்டு என்ன பயன் ? -சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு விமர்சனம்

நிதியே ஒதுக்கீடு செய்யாமல் சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் கோரிக்கை கேட்டு என்ன பயன் கிடைக்கப் போகிறது என மதுரையில் செல்லூர் கே.ராஜு பேட்டியில் தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் உங்கள்…

View More நிதி ஒதுக்காமல் கோரிக்கை கேட்டு என்ன பயன் ? -சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு விமர்சனம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு; 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 12 மாவட்ட காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால்…

View More மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு; 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை