கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியா தலைநகரான பியோயாங்கில் மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வர…
View More அதிகரிக்கும் கொரோனா பரவல் – வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்கொரோனா நோய் தொற்று
‘என் நிழலுடன் இருக்கும் உயிர்த்தோழர்கள்’ இயக்குநர் வசந்தபாலன் நெகிழ்ச்சி!
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் வசந்தபாலன் உடல் நலனில் முன்னேற்றம் காணப்பட்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்! கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இயக்குநர் வசந்தபாலன் தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக தேனீக்களை…
View More ‘என் நிழலுடன் இருக்கும் உயிர்த்தோழர்கள்’ இயக்குநர் வசந்தபாலன் நெகிழ்ச்சி!உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா!
உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 90 ஊழியர்களில் 40 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் காரணமாக நேற்று மட்டும் 1,68,912…
View More உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா!