உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா!

உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 90 ஊழியர்களில் 40 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் காரணமாக நேற்று மட்டும் 1,68,912…

View More உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா!

நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!

பொதுதுறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாளை மற்றும் மறுநாள் (மார்ச் 15,16) ஆகிய இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வங்கி ஊழியர்களின் இந்த 2…

View More நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!