ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது ஏன்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

வங்கதேசத்தில் நிலைமை மோசமடைந்ததால் தற்காலிக அனுமதி கோரியதன்பேரில் ஷேக் ஹசீனா இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டதாக மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, அந்நாட்டின்…

View More ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது ஏன்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

வங்கதேச நெருக்கடி | இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் எதிரொலியாக, இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு…

View More வங்கதேச நெருக்கடி | இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகிறாரா? எங்கு தங்க போகிறார்?

வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லிக்கு வரவுள்ளதாகவும் அவர் இங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக்…

View More வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகிறாரா? எங்கு தங்க போகிறார்?

வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க தயார்” – மம்தா பானர்ஜி!

வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தின் வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்கும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் . வங்கதேசத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து…

View More வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க தயார்” – மம்தா பானர்ஜி!