10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி… கமல்ஹாசன் செய்த நெகிழ்ச்சி செயல்!

மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து கூறினார்.

View More 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி… கமல்ஹாசன் செய்த நெகிழ்ச்சி செயல்!

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததை கண்டித்த பெற்றோர் – உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்!

ஸ்ரீபெரும்புதூரில் பெற்றோர் கண்டித்ததால் மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததை கண்டித்த பெற்றோர் – உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்!

பிளஸ் 2 தேர்வில் தோல்வி – மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவி விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More பிளஸ் 2 தேர்வில் தோல்வி – மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட +2 மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!

பாபநாசத்தில் தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட +2 மாணவி ஆர்த்திகா அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

View More தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட +2 மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!

‘டிங் டாங் டிச்’ விளையாடிய இளைஞர்கள்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!

‘டிங் டாங் டிச்’ விளையாட்டின் போது வீட்டு உரிமையாளரால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More ‘டிங் டாங் டிச்’ விளையாடிய இளைஞர்கள்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!

பேசுவதை நிறுத்திய மாணவி… சக மாணவன் செய்த கொடூர செயல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

மத்தியப் பிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவியை சக மாணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More பேசுவதை நிறுத்திய மாணவி… சக மாணவன் செய்த கொடூர செயல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கோயில் திருவிழாவில் தகராறு – 12ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை……நடனம் ஆடியதால் நேர்ந்த விபரீதம்!

கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

View More கோயில் திருவிழாவில் தகராறு – 12ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை……நடனம் ஆடியதால் நேர்ந்த விபரீதம்!

பத்தாம் வகுப்பில் ஃபெயிலான மகன் – கேக் வெட்டி கொண்டாடி தீர்த்த பெற்றோர்!

பத்தாம் வகுப்பில் ஃபெயிலான மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடியது சமூக வலைத்தளங்கள பயனர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More பத்தாம் வகுப்பில் ஃபெயிலான மகன் – கேக் வெட்டி கொண்டாடி தீர்த்த பெற்றோர்!

ஒடிசா பல்கலைக்கழகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட நேபாள மாணவி – 3 மாதத்தில் 2வது சம்பவம்!

புவனேஸ்வரில் உள்ள KIITல் நேபாள மாணவி ஒருவர் நேற்று விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

View More ஒடிசா பல்கலைக்கழகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட நேபாள மாணவி – 3 மாதத்தில் 2வது சம்பவம்!

தென் கொரியாவில் பள்ளியில் கத்திக்குத்து – ஆசிரியர் உட்பட 6 பேர் காயம்!

தென் கொரியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவர் கத்தியால் குத்தியதில் 6 பேர் காயமடைந்தனர்.

View More தென் கொரியாவில் பள்ளியில் கத்திக்குத்து – ஆசிரியர் உட்பட 6 பேர் காயம்!