வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு !

நாடு முழுவதும் வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

View More வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு !

கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்…

View More கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு !

இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

View More மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு !

“தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழக்கவில்லை” – நெல்லை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!

நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அரசு மருத்துவமனை டீன் விளக்கம் கொடுத்துள்ளார்.

View More “தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழக்கவில்லை” – நெல்லை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!

முதல்முறையாக அனைத்து கட்சி போராட்டத்தில் பங்கேற்ற த.வெ.க!

சிவகங்கையை அடுத்துள்ள வேம்பங்குடி கிராமத்தில் கிராவல் மணல் குவாரி அமைக்க அனுமதி பெற்று, அளுங்கட்சி மற்றும் அதிகாரிகள் உதவியுடனும் பல்வேறு பகுதிகளில் 100 அடி ஆழத்திற்கும் அதிகமாக மணல் கொள்ளை நடைபெற்றதாக அண்மையில் புகார்…

View More முதல்முறையாக அனைத்து கட்சி போராட்டத்தில் பங்கேற்ற த.வெ.க!

வங்கதேசத்தில் முடிவுக்கு வந்த 26மணி நேர ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் – பயணிகள் நிம்மதி!

வங்கதேசத்தில் நடைபெற்று வந்த 26மணி ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் ரயில்கள் இயங்கத் தொடங்கின

View More வங்கதேசத்தில் முடிவுக்கு வந்த 26மணி நேர ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் – பயணிகள் நிம்மதி!

அரசு தேர்வில் முறைகேடு – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது!

பாட்னாவில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோரை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு கடந்த…

View More அரசு தேர்வில் முறைகேடு – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது!

மதுரை | டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஏர், கலப்பை, நெல் பயிர், வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயி சங்கம் மற்றும் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து…

View More மதுரை | டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

பாபர் மசூதி இடிப்பு தினம் – இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் !

நெல்லையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இஸ்லாமியர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு இடிக்கபட்டதில் இருந்து ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் அந்த நாளை கருப்பு தினமாக…

View More பாபர் மசூதி இடிப்பு தினம் – இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் !

மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முழுதும் அரசு மருத்துவர்கள் இன்று 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ்…

View More மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!