அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: வரும் 12-ம் தேதி தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வருகிற 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்...