ஜாமின் வழக்கு – 10 நாட்களில் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுக்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…

View More ஜாமின் வழக்கு – 10 நாட்களில் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை !

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் 3 பேர் வீட்டில் அமலாக்க துறை நடைபெற்று வருகிறது.

View More அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை !

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

“இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக கடுமையாக எதிர்க்கும்” – ஜெயக்குமார் பதிலடி!

இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக கடுமையாக எதிர்க்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

View More “இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக கடுமையாக எதிர்க்கும்” – ஜெயக்குமார் பதிலடி!

“எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – இபிஎஸ்-ஐ விமர்சித்த செந்தில் பாலாஜி!

மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் நேற்று (பிப்ரவரி 16) தெரிவித்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால்…

View More “எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – இபிஎஸ்-ஐ விமர்சித்த செந்தில் பாலாஜி!

“செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா?” – உச்ச நீதிமன்றம் கேள்வி!

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை அறிய விரும்புவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More “செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா?” – உச்ச நீதிமன்றம் கேள்வி!

“வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு ஒத்திவைப்பு!
உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை... அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதிகள் காட்டம்!

உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை… அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதிகள் காட்டம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என…

View More உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை… அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதிகள் காட்டம்!
3 ஆண்டுகளில் 1.69 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் - அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்!

3 ஆண்டுகளில் 1.69 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 564 வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More 3 ஆண்டுகளில் 1.69 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!