முக்கியச் செய்திகள் தமிழகம்

சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் -ரஜினிகாந்த் புகழாரம்!

சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக
சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில்
புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இக்கண்காட்சியை திரை பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் , பொதுமக்கள் , பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் என தினமும் ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர் அந்த வகையில், இன்று கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அருமையான புகைப்பட கண்காட்சி. இதனை பார்வையிட வர வேண்டுமென அமைச்சர் சேகர்பாபு அழைத்துக் கொண்டே இருந்தார். படப்பிடிப்பிலிருந்ததால் வர இயலவில்லை. அதனால் தற்போது வந்துள்ளேன். சேகர்பாபு ரொம்ப விசுவாசமானவர், அன்பானவர், சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல்ரத்னா விருது

Web Editor

பொதுவெளியில் முதன்முறையாக தலையை காட்டிய தாலிபன் தலைவர்

G SaravanaKumar

’புதிய வரிவிதிப்பு முறை அதிகம் கவரக்கூடியதாக இருக்கிறது’ – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Web Editor