சிதம்பரம் நடராஜர் கோவில் விகாரத்தை சட்டப்படி சந்திப்போம்- அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு 130…

View More சிதம்பரம் நடராஜர் கோவில் விகாரத்தை சட்டப்படி சந்திப்போம்- அமைச்சர் சேகர்பாபு

கேரளா தங்கக் கடத்தல் வழக்கு: பிரதமருக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம்

கேரளா தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி…

View More கேரளா தங்கக் கடத்தல் வழக்கு: பிரதமருக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம்