தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி!

தேர்வுகளில் சர்ச்சையான கேள்விகளை கேட்கக்கூடாது என வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

View More தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வை 265 தேர்வு மையங்களில் 73,826 மாணவர்கள் எழுத உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தகவல். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த…

View More ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அதிகாரபூர்வ Answer Key வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்பை (Answer Key ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன்…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அதிகாரபூர்வ Answer Key வெளியீடு!

TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு… 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, குரூப்-2A, …

View More TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு… 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!

கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி…

View More குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!

#WeWantGroup4Results – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…!

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என ட்விட்டர் வாயிலாக லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டு குரூப் 4 நடத்தப்பட்டது.…

View More #WeWantGroup4Results – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…!