சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி!

விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. நாடு முழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சுதந்திர தினத்தை…

View More சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி!

சமையலறை இருந்தும் வராண்டாவில் பள்ளி மாணவர்களுக்கு சமையல் செய்யும் அவலம்!

ஆரணி அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தில், புதிய சமையலறை கட்டிடம் இருந்தும் பயன்பாட்டிற்கு வராமல் – வகுப்பறை கட்டிட வராண்டாவில் பள்ளி மாணவர்களுக்கு சமையல் செய்து வழங்கும் அவலம் நிலவுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த…

View More சமையலறை இருந்தும் வராண்டாவில் பள்ளி மாணவர்களுக்கு சமையல் செய்யும் அவலம்!

மாணவர்களின் சிறு சேமிப்பை பள்ளிக்கே வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

அரசு பள்ளி மாணவர்களின் சிறு சேமிப்பு பணத்தை பள்ளி சீரமைப்பு பணிக்கே வழங்கிய ஆட்சியரின் செயல் அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு…

View More மாணவர்களின் சிறு சேமிப்பை பள்ளிக்கே வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

யோகா செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவர்கள் ..!

விருதுநகரில், 9 வது சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்கள், 1 மணி நேரத்தில் 108 முறை சூரிய நமஸ்காரம் யோகா செய்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.…

View More யோகா செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவர்கள் ..!

மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவர்கள்!

50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லை என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி பகுதியில் ‘குருங்காடு…

View More மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவர்கள்!

சேமிப்பு பணத்தில் சிறைச்சாலைக்கு புத்தகங்கள் அன்பளிப்பு; பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டு!

சிறைச்சாலைக்கு தங்கள் சேமிப்பு பணத்தில் புத்தகங்களை வாங்கி அன்பளிப்பு செய்த அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள கிளைச் சிறைச்சாலையில் இருப்பவர்களை பார்வையிட வரும் நபர்கள் புத்தகங்களை…

View More சேமிப்பு பணத்தில் சிறைச்சாலைக்கு புத்தகங்கள் அன்பளிப்பு; பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டு!

நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்க நிறைவு விழா..!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் சார்பில் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் இன்று…

View More நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்க நிறைவு விழா..!

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சென்னை, மயிலாடுதுறை, தென்காசி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு பாலின…

View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: அரசு அலுவலர்கள், மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் நிகரென கொள் என்னும் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்செந்தூர், ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் நிகரென கொள் விழிப்புணர்வு…

View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: அரசு அலுவலர்கள், மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை, நியூஸ் 7 தமிழ், முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆரணி பாரதி வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 700 பேர் பாலின சமத்துவ…

View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!