வாக்கு எண்ணும் மையம் வருபவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருபவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், வாக்கு எண்ணிக்கை…

View More வாக்கு எண்ணும் மையம் வருபவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!

திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : சத்யபிரதா சாகு

தமிழகத்தில் திட்டமிட்டப்படி மே- 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும், என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு, கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில்…

View More திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு RTPCR சோதனை செய்திருக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஏப்ரல்…

View More வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: சத்யபிரதா சாகு

தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி!

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு…

View More தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் சில இடங்களில் தேர்தல் ரத்து என்ற தகவலில் உண்மை இல்லை: சத்தியபிரதா சாகு

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று பரவிய தகவலில் உண்மை இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்தயேக பேட்டியில்…

View More தமிழகத்தில் சில இடங்களில் தேர்தல் ரத்து என்ற தகவலில் உண்மை இல்லை: சத்தியபிரதா சாகு

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: சத்தியபிரதா சாகு

தமிழக சட்டமன்றத்தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவுறுத்தி உள்ளார். சென்னை தலைமைச்…

View More தமிழகச் சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: சத்தியபிரதா சாகு

1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 80-வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 1,59,000 பேர் மட்டும் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.…

View More 1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்