எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை!

2024-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என நார்வே எம்பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். டெஸ்லா,  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான…

View More எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை!

“அடுத்த ஆண்டு மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம்” – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

ககன்யான் திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டு மனிதர்கள் விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். அதற்கு தேவையான செயல்பாடுகள் இந்த ஆண்டு செய்ய உள்ளோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இஸ்ரோ…

View More “அடுத்த ஆண்டு மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம்” – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான்!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ள ஈரான்,  தற்போது விலங்குகளைக் கொண்ட விண்கலன் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விண்வெளியியின் சுற்றுவட்டப்பாதையில் 130 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த விண்கலன் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்…

View More விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான்!

புதிய செயற்கைக்கோளுக்காக இணைந்த இந்தியா, அமெரிக்கா!

புதிய செயற்கைக்கோளுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து புதிய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான ஜித்தேந்திர…

View More புதிய செயற்கைக்கோளுக்காக இணைந்த இந்தியா, அமெரிக்கா!

விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்கள்

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் அற்புதமான படங்களை இஸ்ரோ சமீபத்தில் பகிர்ந்துள்ளதோடு, விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? என்பதை விளக்கும் விதமாக சில அரிய போட்டோக்களையும் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. நவம்பர் 26,…

View More விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்கள்

12 நாட்களில் 5.4 செ.மீ புதைந்த ஜோஷிமத் – அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

12 நாட்களில் ஜோஷிமத் நகரம் பூமிக்குள் 5.4 சென்டி மீட்டர் அளவுக்கு புதைந்திருப்பது இஸ்ரோவின் செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் நிலச்சரிவு காரணமாக கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதையடுத்து மக்கள்…

View More 12 நாட்களில் 5.4 செ.மீ புதைந்த ஜோஷிமத் – அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

அடுத்தடுத்து விண்ணில் ஏவத் தயாராகும் தனியார் ராக்கெட்டுகள்

அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் அக்னி கோன், குளோபல் ஸ்பேஸ் நிறுவனங்களின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’…

View More அடுத்தடுத்து விண்ணில் ஏவத் தயாராகும் தனியார் ராக்கெட்டுகள்

செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி – கண்ணகிநகரை சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சிக்காக சென்னை கண்ணகிநகரை சேர்ந்த மாணவர்கள் 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்த…

View More செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி – கண்ணகிநகரை சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு

கரூர் இளம் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல் காந்தி!

கரூரில் ‘இந்தியன் சட்’ என்கிற சாட்டிலைட்டை உருவாக்கிய இளம் விஞ்ஞானிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாராட்டியுள்ளார். கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் அட்னன், அருண், தனியார்…

View More கரூர் இளம் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல் காந்தி!

ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்: SpaceX நிறுவனம் சாதனை!

ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி SpaceX நிறுவனம் உலக சாதனை படைத்துள்ளது. பிப்ரவரி 2017ல் இந்திய விண்வெளி நிறுவனம் 104 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி உலக சாதனை படைத்திருந்தது. அந்த வரிசையில்…

View More ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்: SpaceX நிறுவனம் சாதனை!