ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை விரைந்து முடிக்க பேச்சுவார்த்தை: மு.பெ.சாமிநாதன்
ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை விரைந்து முடிக்க தமிழ்நாடு – கேரள, இரு மாநில தொழில்நுட்பக் குழு அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள...