தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்பனை – அரும்பாக்கம் ஆர்கே பார்மாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை!

தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட அரும்பாக்கம் ஆர்கே பார்மாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சில தினங்களுக்கு முன்பு சென்னை மாதவரம் பகுதியில் ஒரு தனியார்…

View More தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்பனை – அரும்பாக்கம் ஆர்கே பார்மாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை!

“சென்னையில் தாய்ப்பால் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை” – உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் சதீஷ்  நியூஸ்7 தமிழுக்கு பேட்டி!

“சென்னையில் தடையை மீறி தாய்ப்பால் விற்பனைச் செய்யப்பட்டால் கடையின் மீது 200 சதவீதம் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்”  என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் சதீஷ்  நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். சென்னை மாதவரம்…

View More “சென்னையில் தாய்ப்பால் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை” – உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் சதீஷ்  நியூஸ்7 தமிழுக்கு பேட்டி!