கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட்ட பகுதிகளில் மத்திய வானிலை ஆய்வு மையம்…
View More கனமழை எதிரொலி – சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் | ஒரே நாளில் 52,000 பேர் சாமி தரிசனம்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறந்து 4 நாட்கள் ஆன நிலையில், நேற்று ஒரே நாளில் 52,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ஆம் தேதி முதல் மண்டல…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் | ஒரே நாளில் 52,000 பேர் சாமி தரிசனம்..சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு!
சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ந் தேதி மாலை…
View More சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு!மண்டல, மகர விளக்கு பூஜைகள் – சபரிமலையில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
சபரிமலையில் மண்டல பூஜை , மகர விளக்கு பூஜை தொடங்க உள்ள நிலையில் பம்பா நதி முதல் சன்னிதானம் வரை பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் ஷிபு ஆய்வு செய்தார். உலகப் புகழ்பெற்ற சபரிமலை மண்டல…
View More மண்டல, மகர விளக்கு பூஜைகள் – சபரிமலையில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தி தேர்வு!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். சபரிமலை, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக அடுத்த மாதம் திறக்கப்படுகிறது. சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களில் கேரள…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தி தேர்வு!சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைதிறப்பு!
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை காலை புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும். கேரளாவில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தமிழ்நாடு, …
View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைதிறப்பு!ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 17-ம் தேதி நடைதிறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக அக்.17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை அன்று நடைதிறக்கப்படும். இதுதவிர…
View More ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 17-ம் தேதி நடைதிறப்பு!பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 5ம் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறுகிறது. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய…
View More பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!நிறைவடைந்த மகரவிளக்கு பூஜை; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட திருவாபரண பெட்டிகள்
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது. புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2022-23-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு…
View More நிறைவடைந்த மகரவிளக்கு பூஜை; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட திருவாபரண பெட்டிகள்சபரிமலை கோயிலில் இன்று இரவு வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2022-2023 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த…
View More சபரிமலை கோயிலில் இன்று இரவு வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி