சபரிமலை கோயிலில் இன்று இரவு வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2022-2023 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த…

View More சபரிமலை கோயிலில் இன்று இரவு வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; எட்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்

மகர ஜோதியை முன்னிட்டு கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலைக்கு வருவதால், சுமார் எட்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்திற்கான விழா நடைபெற்று…

View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; எட்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் 5 மாதங்களுக்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக இன்று நடை திறக்கபட்டு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வரும்…

View More சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி