புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2022-2023 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த…
View More சபரிமலை கோயிலில் இன்று இரவு வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிசபரிமலை கோயில்
மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் 15 ஆம் தேதி மீண்டும் திறப்பு
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வரும் 15-ஆம் தேதி மாலை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண்டல மற்றும்…
View More மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் 15 ஆம் தேதி மீண்டும் திறப்பு