உக்ரைன்: கெர்சன் நகரில் நுழைந்தது ரஷ்ய ராணுவம்

உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது. உக்ரைன் மீது 6வது நாளாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ரஷ்ய ராணுவம், உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில்…

View More உக்ரைன்: கெர்சன் நகரில் நுழைந்தது ரஷ்ய ராணுவம்

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள்: இந்தியா

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உக்ரைன்…

View More உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள்: இந்தியா

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை, மீட்க அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை, மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி அருகே உள்ள குண்டல் பகுதியைச் சேர்ந்த சகாய ஆண்டனி என்பவரின்…

View More உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை, மீட்க அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

மாணவர்களை ரஷ்யா வழியாக மீட்க வேண்டும்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை ரஷ்யா வழியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் போர்…

View More மாணவர்களை ரஷ்யா வழியாக மீட்க வேண்டும்

உக்ரைனின் கார்கீவ்வை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கீவ்வை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 22ஆம் தேதி போர் தொடுத்தது. உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து ஆக்ரோஷ தாக்குதல் நடத்திய ரஷ்யா,…

View More உக்ரைனின் கார்கீவ்வை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை வரவேற்ற அமைச்சர்

உக்ரைனில் இருந்து தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடந்துவருகிறது. இதனால் உக்ரைனில் பயின்று வரும்…

View More தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை வரவேற்ற அமைச்சர்

யார் இந்த ஜெலன்ஸ்கி?

இன்றைய சூழலில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓர் அரசியல் தலைவர் தான் “வொலாடிமிர் ஜெலன்ஸ்கி” . யார் இந்த “வொலாடிமிர் ஜெலன்ஸ்கி”! என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை…

View More யார் இந்த ஜெலன்ஸ்கி?

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும்: கே.எஸ். அழகிரி

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும் நாள் வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.   சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள…

View More தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும்: கே.எஸ். அழகிரி

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. தமிழ்நாட்டைச்…

View More உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை

பதுங்குகுழிக்குள் பதுங்கிக்கொள்ளுங்கள்; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் அருகில் உள்ள வெடிகுண்டு முகாம்களில் தங்கிக்கொள்ளுமாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளாக உக்ரைன் எல்லையில் தனது…

View More பதுங்குகுழிக்குள் பதுங்கிக்கொள்ளுங்கள்; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்