பணிபுரியும் பெண்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு…
View More ‘பெண்களுக்கு தங்கும் விடுதி’ – பட்ஜெட் அறிவிப்பு!rajyasabha
“உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் காசி விஸ்வநாதர் கோயில்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்டவை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.…
View More “உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் காசி விஸ்வநாதர் கோயில்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!“உயர்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கடன்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம்…
View More “உயர்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கடன்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!“வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி” – பட்ஜெட்டில் அறிவிப்பு!
வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்தார். நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23)…
View More “வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி” – பட்ஜெட்டில் அறிவிப்பு!மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு கிடைத்த முக்கியத்துவம்!
மத்திய பட்ஜெட் 2024ல் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான…
View More மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு கிடைத்த முக்கியத்துவம்!“விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற 9 அம்சங்களுக்கு முன்னுரிமை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
வரும் ஆண்டுகளில் விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற 9 துறைகளில் அரசு முன்னுரிமை செலுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தனது 7வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 1959-ம் ஆண்டு…
View More “விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற 9 அம்சங்களுக்கு முன்னுரிமை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது தேர்தல்…
View More நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!மத்திய பட்ஜெட் 2024-25 : துறைரீதியான எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?
மத்திய பட்ஜெட் 2024-25 இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் துறை ரீதியான எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன்முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி…
View More மத்திய பட்ஜெட் 2024-25 : துறைரீதியான எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?“10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” – நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து வருவதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த…
View More “10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” – நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் – மன்னிப்பு கோரியது CISF!
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிஐஎஸ்எஃப் அதிகாரி மன்னிப்புக் கேட்டுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில்…
View More நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் – மன்னிப்பு கோரியது CISF!