வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும்,…
View More இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!Rain
குற்றால அருவிகளில் வெள்ளம்: ஊரடங்கு காரணமாக ’வெறிச்’!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமில்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது அரபி கடலில் உருவான டவ் தே புயல், காரணமாக…
View More குற்றால அருவிகளில் வெள்ளம்: ஊரடங்கு காரணமாக ’வெறிச்’!உருவானது டவ் தே புயல்!
டவ் தே புயல் அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வானிலை ஆய்வு…
View More உருவானது டவ் தே புயல்!தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இடி – மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் 1.5…
View More தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வரும் 14 ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு…
View More தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகொடைக்கானலில் தொடர் கனமழை!
கொடைக்கானலில் பெய்த தொடர் கனமழை காரணமாக பாலம் இடிந்து வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கொடைக்கானலில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் தொடர்சியாக சுமார்…
View More கொடைக்கானலில் தொடர் கனமழை!டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல சுழற்சி காரணமாக உள் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மிதமான மழை பெய்துவருகிறது. குமரிக்கடல் அருகே நிலைக்கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி…
View More டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!தென் தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று…
View More தென் தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. மேலும், இன்று காலை முதல் சென்னை, திருநெல்வேலி, திருச்சி,கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, கும்பகோணம்…
View More தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை!வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
ஏப்ரல் 2ம் தேதிக்குள் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. எங்கு எப்போது…
View More வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்