புடவையுடன் 30 நாடுகளுக்கு பைக் ரைட் செல்லும் பெண்

இந்திய கலாசாரத்தை பிரபலப்படுத்துவதற்காக புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் புடவைக் கட்டிக் கொண்டு பைக்கில் 30 நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார். இந்திய கலாசாரம் மிகவும் தொன்மையானது. டிஜிட்டல் யுகத்தை நோக்கி நகர்ந்தாலும் நம்…

View More புடவையுடன் 30 நாடுகளுக்கு பைக் ரைட் செல்லும் பெண்

மதுபோதையில் கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஹைதராபாத்தை சேர்ந்தவர் கைது

புனேவில் கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு வந்ததையடுத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அது போலி மிரட்டல் என்பதைக் கண்டறிந்து, மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்துள்ளனர். மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா…

View More மதுபோதையில் கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஹைதராபாத்தை சேர்ந்தவர் கைது

2வது டி20 போட்டி; இலங்கையுடன் இந்தியா போராடி தோல்வி

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 2வது டி20 போட்டியில் இந்தியா போராடி தோல்வியை தழுவியது. இந்த தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3…

View More 2வது டி20 போட்டி; இலங்கையுடன் இந்தியா போராடி தோல்வி

தொடரை வெல்லுமா இந்தியா? 2வது டி20 போட்டியில் இலங்கையுடன் இன்று மோதல்

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான…

View More தொடரை வெல்லுமா இந்தியா? 2வது டி20 போட்டியில் இலங்கையுடன் இன்று மோதல்

1,441 ஸ்கூட்டர்களை திரும்ப பெற்ற ஓலா நிறுவனம்

மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆயிரத்து 441 மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் மக்களின் கவனத்தை மின்சார வாகங்கள்…

View More 1,441 ஸ்கூட்டர்களை திரும்ப பெற்ற ஓலா நிறுவனம்

ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்தவரை கடத்திய காவல்துறை அதிகாரி!

ரூ. 300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைதுசெய்துள்ளனர். மஹாராஸ்டிரா, பூனே பகுதியில் பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட…

View More ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்தவரை கடத்திய காவல்துறை அதிகாரி!

நெஞ்சுவலி: அண்ணா ஹசாரேவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே-வை சேர்ந்தவர் சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே (84). அங்குள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்து…

View More நெஞ்சுவலி: அண்ணா ஹசாரேவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

தவறான உறவால் கொடூர கொலை… துப்பறிய உதவியது ஒற்றைச் செருப்பு

திடீரென மாயமான இளைஞர் பற்றிய விசாரணையில், ஒற்றைச் செருப்பு போலீ சாருக்கு உதவி இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ளது பவ்தன். இந்தப் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கடந்த…

View More தவறான உறவால் கொடூர கொலை… துப்பறிய உதவியது ஒற்றைச் செருப்பு

’உங்க கடமை உணர்ச்சிக்கு..’பைக்கை உரிமையாளருடன் தூக்கிய போலீஸ் பணியிட மாற்றம்!

சாலையோரத்தில் நின்ற இரு சக்கர வாகனத்தை அதன் உரிமையாளருடன் கொக்கிப் போட்டு தூக்கிய சம்பவத்தில் ஈடுபட போக்குவரத்து காவலர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ளது நானா பெத் பகுதி.…

View More ’உங்க கடமை உணர்ச்சிக்கு..’பைக்கை உரிமையாளருடன் தூக்கிய போலீஸ் பணியிட மாற்றம்!

சுவர் கடிகாரத்தை வைத்து சாதனை படைத்த இந்தியர்!

இணையதளம் மூலம் சுவர் கடிகாரத்தின் டயல்களை உருவாக்க கற்றுக்கொண்ட இந்தியரின் படைப்புகள் அமெரிக்காவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பூனேவை சேர்ந்தவர் யோகேஷ் லிலி. இவர் சுவர் கடிகாரத்தின் டயல்களை செய்பவர். இணையதளத்தின் மூலமாக இவர் கடிகாரத்தின்…

View More சுவர் கடிகாரத்தை வைத்து சாதனை படைத்த இந்தியர்!