11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறை தொடரும், மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 75-வது சுதந்திர தினம் பவள விழா கொண்டாட்டமாக…
View More 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறை தொடரும் – அமைச்சர் அன்பில் மகேஷ்Public Exam
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆகஸ்டில் துணைத் தேர்வு!
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் துணைத்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலைப் பெறுவதற்கு ஜூன் 30ஆம் தேதி முதல்…
View More 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆகஸ்டில் துணைத் தேர்வு!11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு-90.07% பேர் தேர்ச்சி!
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்…
View More 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு-90.07% பேர் தேர்ச்சி!பொதுத் தேர்வில் தோல்வி எதிரொலி-அதிகரிக்கும் மாணவர்கள் உயிரிழப்பு!
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், ஒரே நாளில் 11 மாணவர்கள் நேற்று உயிரிழப்பு செய்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம்…
View More பொதுத் தேர்வில் தோல்வி எதிரொலி-அதிகரிக்கும் மாணவர்கள் உயிரிழப்பு!10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி காலை 11 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி…
View More 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!
பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,21,994 மாணவ, மாணவிகள்…
View More 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!மாணவர்கள் தேர்வு எழுத வந்தால் போதும்: அமைச்சர்
1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்புத் தேர்வு நாளை, 10ஆம் வகுப்பு தேர்வு நாளை மறுநாள்…
View More மாணவர்கள் தேர்வு எழுத வந்தால் போதும்: அமைச்சர்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 6ஆம் தேதி தொடங்கி 30ம்…
View More பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம்- மின்சாரவாரியம்
தேர்வு நேரங்களில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு சில பகுதிகளில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள், எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பலரும்…
View More தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம்- மின்சாரவாரியம்பொதுத்தேர்வு – முன்னேற்பாடுகள் தயார்
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை…
View More பொதுத்தேர்வு – முன்னேற்பாடுகள் தயார்