கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில், சம்மந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திடீரென ஆம்புலன்ஸ் வாகனம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து…
View More கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: சம்மந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யக்கோரி நண்பர்கள் மறியல் போராட்டம்Priya
கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு : அதிர்ச்சியளிக்கும் மருத்துவத்துறை விளக்கம்
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது குறித்து மருத்துவத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், தசை கிழிந்து அதில் இருந்து வெளியேறிய திரவம் சிறுநீரகத்தை செயலிழக்கவைத்ததோடு, உயிரையே எடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை…
View More கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு : அதிர்ச்சியளிக்கும் மருத்துவத்துறை விளக்கம்மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு
சென்னையில் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனையின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணமும், அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா(17). கால்பந்தாட்ட…
View More மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்புதவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் – பிரியாவின் தந்தை, உறவினர்கள் பேட்டி
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது தந்தையும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட…
View More தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் – பிரியாவின் தந்தை, உறவினர்கள் பேட்டி