பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி!
3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா அகியோரை தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து பெற்றார். மக்களவைத் தேர்தல்...