தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் குற்றங்கள் நிகழ்வதாகவும், அவற்றைத் தடுக்க முடியாத அரசாக திமுக திகழ்வதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More கொலைகளில் செழிக்கும் ஸ்டாலின் ஆட்சி – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு……!PMK
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்னவானது? – அன்புமணி கேள்வி!
உண்மையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பதே ஏமாற்று வேலை தான் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்னவானது? – அன்புமணி கேள்வி!“குடியரசுத் தலைவரை, மம்தா பானர்ஜி அவமதிப்பதை மன்னிக்க முடியாது” – அன்புமணி கண்டனம்!
அரசியல் காரணங்களுக்காக குடியரசுத் தலைவரை மம்தா பானர்ஜி அவமதிப்பதை மன்னிக்க முடியாது என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “குடியரசுத் தலைவரை, மம்தா பானர்ஜி அவமதிப்பதை மன்னிக்க முடியாது” – அன்புமணி கண்டனம்!“சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!சிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்…..!
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More சிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்…..!பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கிய அதிமுக……!
மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கியுள்ளது.
View More பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கிய அதிமுக……!வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா? – அன்புமணி குற்றச்சாட்டு!
ஜவுளி பூங்காவை ஆலங்கோட்டை கிராமத்தில் அமைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா? – அன்புமணி குற்றச்சாட்டு!நாங்குநேரி விவகாரம் : கஞ்சா சாம்ராஜ்யத்தை திமுக அரசு கட்டியெழுப்பியதன் தீய விளைவு – அன்புமணி!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா போதையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More நாங்குநேரி விவகாரம் : கஞ்சா சாம்ராஜ்யத்தை திமுக அரசு கட்டியெழுப்பியதன் தீய விளைவு – அன்புமணி!“எல் வடிவ பாலத்தை அச்சத்தால் தவிர்க்கும் வாகன ஓட்டிகள்” – அன்புமணி!
மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “எல் வடிவ பாலத்தை அச்சத்தால் தவிர்க்கும் வாகன ஓட்டிகள்” – அன்புமணி!வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – அன்புமணி!
ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ளதால் வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – அன்புமணி!