நாகாலாந்தில் 6 மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை! 4 லட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் தெரியுமா?
நாகாலாந்தில் 6 மாவட்டத்தை சேர்ந்த 4 லட்சம் மக்கள் வாக்களிக்காமல் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள...