விபத்தில் மூளை சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நாகை கொளப்பாடு கிராம…
View More மூளைச்சாவு அடைந்த ஒரே மகனின் உடல் உறுப்புகள் தானம் – சுமை தூக்கும் தொழிலாளியின் நெகிழ்ச்சி செயல்!organ donation
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்: உடல் உறுப்புகள் தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு!
கோவை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 5 உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. 5 பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் கடந்த 14ஆம்…
View More விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்: உடல் உறுப்புகள் தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு!“கொளுத்த மனமில்லை கொடுத்துவிட்டேன்” – காஞ்சியில் நெகிழ்ச்சி
காஞ்சிபுரத்தில் பெருந்தணக்காரர்களில் ஒருவரான குமணன் மற்றும் புனிதவதி தம்பதியினருக்கு இரண்டு பெண்கள் ஒரு ஆண். பெருந்தனக்காரராக இருந்தும் படோடோபமாக வாழாமல் சமூக நலனுக்காக குமணன் – புனிதவதி தம்பதியரின் மகன் எழிலன் ஒரு உதாரணமாக…
View More “கொளுத்த மனமில்லை கொடுத்துவிட்டேன்” – காஞ்சியில் நெகிழ்ச்சிடெல்லி: உயிரிழந்த பிறகும் பலரை உயிர் வாழ வைத்த 18 மாத குழந்தை
டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனையில் மூளை சாவினால் உயிரிழந்த மஹிரா என்ற 18 மாத குழந்தை உடல் உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றி உள்ளது. ஹரியானா மாநிலம், மீவாட் மாவட்டத்திலுள்ள நூ எனும்…
View More டெல்லி: உயிரிழந்த பிறகும் பலரை உயிர் வாழ வைத்த 18 மாத குழந்தைஇறந்தும் பலரை உயிர் வாழ வைக்கும் இளைஞர்!!
விபத்தில் மூளை சாவடைந்த இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் இறந்தும் அவர் பலரை உயிர் வாழ வைத்துள்ளார். திருவாரூரில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மூன்று மணி நேரத்தில்…
View More இறந்தும் பலரை உயிர் வாழ வைக்கும் இளைஞர்!!உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த நடிகை மீனா – இன்ஸ்டா பதிவில் உருக்கம்
நடிகை மீனா உடல் உறுப்பு தானம் செய்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை மீனாவுக்கும், பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற…
View More உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த நடிகை மீனா – இன்ஸ்டா பதிவில் உருக்கம்இறப்பிலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்!
நாமக்கல் மாவட்டத்தில் மூளைச் சாவடைந்த பெண் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, மோடமங்கலம் கிராமம், மேல்பாறை காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி ஜெயமணி (52). இவரது மகள்…
View More இறப்பிலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்!