குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒத்த கருத்தோடு நின்று செயல்படுகிற நிலை உருவாகும் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவுத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு…
View More ” குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி “opposition parties
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் ?
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அல்லது காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்துவார்கள் எனத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் விந்தின் பதவிக்காலம்…
View More குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் ?மத்திய அரசுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணி
மத்திய அரசின் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. ஆரம்ப நாள் முதலே பெகாசஸ், வேளாண் சட்டங்கள்,…
View More மத்திய அரசுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணிஎதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிப்பு
பெகாசஸ் உளவு சர்ச்சை, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்ற…
View More எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிப்புநாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
நாடாளுமன்ற அனைத்துக்கட்சியின் அவைகுழு தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சியின் அவைகுழு தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற விவகாரத்துறை…
View More நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியதுதலைமை செயலகத்தில் எதிர்க்கட்சியினர் புகைப்படம் வைக்கப்பட்டது ஏன்?
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த…
View More தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சியினர் புகைப்படம் வைக்கப்பட்டது ஏன்?வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…
View More வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!