பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு!

அம்பாசமுத்திரம் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

View More பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு!

அதிமுக அலுவலக கலவர வழக்கு: ஓபிஎஸ்ஸிடம் விரைவில் விசாரணை

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவர வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திடம் சிபிசிஐடி விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை…

View More அதிமுக அலுவலக கலவர வழக்கு: ஓபிஎஸ்ஸிடம் விரைவில் விசாரணை